Home »  Blog » Parents »  மெய்நிகர் கற்றல் முறையில், ஆசிரியர்களை தொடர்பு கொள்வது சவாலானதா? இனி இல்லை

மெய்நிகர் கற்றல் முறையில், ஆசிரியர்களை தொடர்பு கொள்வது சவாலானதா? இனி இல்லை

வீட்டில் இருந்தபடியோ, ஆசிரியர்களின் கண்காணிப்பிலோ அல்லது இரண்டும் கலந்தோ, குழந்தைகள் இந்த ஆண்டில் எவ்வாறு கற்றுக் கொண்டாலும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் உறவு வித்தியாசமாகவே இருக்கும்.

ஆசிரியரை தொடர்பு கொள்வது என்பது பெற்றோர்களுக்கு மாதாந்திர அல்லது வாராந்திர விவகாரமாக உள்ளது. பாரம்பரிய பள்ளிக்கல்வியில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் செயல்திறனை அறிந்து கொள்ள ஆசிரியர்களை சந்திப்பார்கள். அவர்களின் செயல்திறனை பொறுத்து நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. வீட்டில் ஒரு குழந்தையை கவனித்துக்கொள்வது என்பது ஒன்றும் சாதாரண விசயம் இல்லை. பின்னர் 2020ஆம் ஆண்டில், தொற்றுநோய் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. உயிர்களுக்கு மதிப்பு அளித்து, எதிர்கால பேரழிவுகளுடன் பாதிப்பு ஏற்படாத மிகவும் வலுவான மாதிரிகள் குறித்து, பள்ளி நிர்வாகத்தினரை சிந்திக்க வைத்தது. எனவே,  பள்ளிகளில் மெய்நிகர் கற்றல் டிரெண்டிங் ஆக துவங்கியது.

இருப்பினும், ஆன்லைன் கற்றலில், ஆசிரியர்களை தொடர்பு கொள்வது என்பது ஒரு பணியாக மாறியது என்றபோதும், குழந்தைகளின் செயல்திறனை கண்காணிப்பது என்பது சவாலானதாகவே இருந்து வந்தது. ஆன்லைன் கற்றல் முறையில், எவ்வித அமைப்பும் அல்லது கட்டமைப்பும் இல்லாததால், பாடத்திட்டம் மற்றும் மேலாண்மை ஒழுங்கற்றதாக மாறி இருந்தது. பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட மெய்நிகர் கற்றல் முறை, அவர்களை குழப்பங்களில் இருந்து விடுவித்தது. ஆனால், இந்த முறையில், நீண்ட கால நன்மைகள் இன்னும் காணப்படுகின்றன.

மெய்நிகர் கற்றல் முறையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியில் முக்கிய பங்கு வகிப்பதால், அதன்படி செயல்படுவதற்கு, அவர்கள் தங்கள் குழந்தையின் செயல்திறன் குறித்து அதிகமாக அறிந்துகொள்வது அவசியமாகிறது. சமூக இடைவெளி விதிமுறை மற்றும் பள்ளிகள் மறுஅறிவித்தல் வரும்வரை மூடப்பட்டு உள்ள இந்த நேரத்தில், மாணவர்கள், கல்வி பெறுவதற்காக தங்களது வீட்டு வாசலிலேயே ஒரு மாதிரியை பின்பற்றுவது அவசியம் ஆகியுள்ளது. இந்த காலங்களில், வெறும் ஆன்லைன் கற்றல் மட்டும் போதாது. பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடையே சிறந்த இணைப்பை உறுதி செய்வதற்காக ஒருங்கிணைந்த தீர்வுகள் ஏற்பட்டன. சரியான நேரத்தில் சரியான பரிகார அமர்வுகளை எடுக்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் செயல்திறனை பற்றி மேலும் தெரிந்துகொள்ள வைக்கிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் செயல்திறனில் என்ன நடக்கிறது என்பதை அறிய அடுத்த நாளுக்காக காத்திருக்க வேண்டிய பாரம்பரிய பள்ளி போல் அல்லாமல்  ஒருங்கிணைந்த தீர்வுகள் பெற்றோர்கள் எப்போது வேண்டுமானாலும் ஆசிரியர்களுடன் இணைக்க உதவுகிறார்கள்.

பள்ளிகளில் மெய்நிகர் கற்றல் இங்கு இருக்கும் போதிலும், எதிர்கால நெருக்கடியை தாங்குவதற்கு நம்பகமானதாக மாற்றுவது பள்ளிகளின் பொறுப்பு ஆகும். வெறும் ஆன்லைன் கற்றல் முறை மட்டும் இங்கு உதவாது; சிக்கலான பணிகளை எளிதாக்கும் ஒரு வலுவான கட்டமைப்பு கட்டாயமாகும்.

தற்போதைய காலங்களில் பெற்றோர் உடனான தொடர்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, யுனிசெப் அமைப்பு பள்ளிகளில் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்கிறது. தேவையின்றி மட்டுமல்லாமல், பெற்றோர் உடன் தொடர்ந்து மற்றும் முறையாக தொடர்பு கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். தெளிவான மற்றும் நிலையான தகவல்தொடர்பு வழிமுறைகளை அமைப்பது, பெற்றோரை அணுகும் ஒரு முறை ஆகும். இதனால், பள்ளிகளில் அவர்களின் பங்களிப்பை செலுத்துவது மற்றும் அவர்களின் குழந்தைகளின் செயல்திறனை ஆதரித்து ஊக்குவிக்கவும் வழிவகை ஏற்படுகிறது.

ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இடையேயான இடைவெளியை LEAD எவ்வாறு கட்டுப்படுத்துகிறது?

மெய்நிகர் கற்றல் முறையிலான வகுப்புகள், புதிய விதிமுறையாக மாறி உள்ளதால், LEAD அதன் அதிநவீன தொழில்நுட்பத்துடன் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு இடையே தடையற்ற இணைப்பை உருவாக்குகிறது. LEAD Parent app  பெற்றோர்களுக்கு, தங்கள் குழந்தைகளின் செயல்திறன் பற்றிய அனைத்து அத்தியாவசிய தகவல்களையும் ஒரே சொடுக்கில் வழங்குகிறது. வீட்டுப்பயிற்சி முதல் அலகு முன்னேற்றம் வரை, பள்ளியில் என்ன நடக்கிறது என்பதை பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வழிவகை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மாணவர்களின் செயல்திறன் மற்றும் வருகை உடன் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை அறிந்து கொள்கிறார்கள்.

LEAD Mangaon school இந்த ஊரடங்கு காலத்திலும் சில அளப்பரிய சாதனைகளை நிகழ்த்திக் காட்டி உள்ளது. அது கடந்தாண்டை விட 84 சதவீத மாணவர்களை தக்க வைத்துள்ளது மற்றும் ஒட்டுமொத்த திறனை பராமரிக்க 17 சதவீதம் புதிய மாணவர்களை அனுமதித்து உள்ளது. LEAD என்பது புதிய வகை பள்ளி ஆகும், இங்கு, ஆங்கிலம் என்பது ஒரு திறமையாக கருதப்படுகிறது.  விரிவான பாடத்திட்டம், ஒருங்கிணைந்த அமைப்பு அடிப்படையிலான கற்பித்தல் நேர செயல்திறன் கண்காணிப்பு மற்றும் இதில் பெற்றோரையும் ஈடுபடுத்த செய்கிறது.

virtual learning classes

மங்கான் பகுதியில் உள்ள LEAD பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கல்வி குறித்து பெற்றோர்கள் கவலைப்பட தேவையில்லை. ஏனெனில், ஆசிரியர்கள் தங்கள் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தவும், பெற்றோர்களின் பணிச்சுமையை பகிர்ந்து கொள்ளவும் உழைக்கிறார்கள். LEAD School @Home வீடியோக்களின் உதவியுடன் ஆசிரியர்கள் தங்களது வலுவான தகவல் தொடர்பு திறனுடன் வகுப்புகளை நடத்துகின்றனர். பெற்றோருக்கான கூடுதல் கடின உழைப்புக்கு ஏற்றதொரு இடமும் இங்கு அமைக்கப்பட்டு உள்ளது.

LEAD வீட்டிலேயே பள்ளி அடிப்படையிலான  ஆன்லைன் வகுப்புகள் மூலம், தரமான கற்றல் பொருட்களை உறுதி செய்கின்றன. மாணவர்கள் வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டு திறமையாக கற்றுக்கொள்ள முடியும் மாணவர்கள்  ask doubts, ஆசிரியர்கள் மற்றும் தாய் இடம் இருந்து விளக்கங்களை பெறலாம். மேலும் மெய்நிகர் கற்றல் வகுப்புகளில், குழந்தைகளின் வருகை, அவர்களின் நேரடி வகுப்புகள் போலவே அதிகமாக இருப்பதை உறுதி செய்வது ஒரு பணியாகும். LEAD உடன் மாணவர்கள் ஆண்டின் இறுதியில் 80 சதவீதம் பெற்றனர். அதன் ஆரம்பத்தில் 55 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, அவர்களின் நன்கு நிர்வகிக்கப்பட்ட அமைப்பு மற்றும் நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்களை பொறுத்து கல்வித்தரம் அமைகிறது.

குழந்தைகள் எதிர்காலத்தில் தயாராக இருக்க LEAD உதவுகிறது. உங்கள் குழந்தையை, LEAD இயங்கும் பள்ளியில் சேர்க்க: சேர்க்கை படிவத்தை இப்போதே நிரப்பவும்

About the author

Manasa is a Branding and Communication Manager at LEAD. She is an Asian College of Journalism alumnus and a former Teach for India Fellow. Manasa has also completed her MBA in marketing from Deakin University. She strongly believes that education has the power to shake the world and is excited to be a part of LEAD’s transformational journey.

Manasa Ramakrishnan

student management system

How student management system helps with online classes?

It is said that major world events often make a way for discoveries and innovations. This time, a pandemic altered how the education sector across the globe functioned for years. As schools shifted on

Read More

24/04/2023 
Manasa Ramakrishnan  |  Parents

online classes

Online classes & NEP together replace old learning methods

Why the Indian Education system needed a revamp We are right in the middle of a global crisis.

Read More

02/01/2023 
Manasa Ramakrishnan  |  School Owner

Smart classes simplify homeschooling during COVID-19

LEAD School is currently offering LEAD School@Home for all its partner schools parents. Children can now attend live classes daily, attempt quizzes, ask doubts, without any hassle.

To mitigate the

Read More

22/12/2022 
Manasa Ramakrishnan  |  School Owner

With eLearning’s advent, are kids ready for smart schools

This year, the delivery model of education that largely remained unchanged for centuries has suddenly been disrupted owing to the ongoing crisis and according to some experts, this could be a permanen

Read More

21/12/2022 
Manasa Ramakrishnan  |  School Owner

x

Give Your School The Lead Advantage

lead
x
Planning to reopen
your school?
Enquire Now
x

Give Your School The Lead Advantage

x

Download the EBook

x

Download the NEP
Ebook

x

Give Your School The Lead Advantage